1576
தென்காசி மாவட்டம், பண்பொழி வனப்பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த காட்டு மாட்டை வனத்துறையினர் கயிறு கட்டி போராடி மீட்ட நிலையில் கிணற்றில் இருந்து வெளியே வந்த மாடு வனத்துறை ஊழியர்களை முட்டித்தூக்கியதால...

13523
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மொபட்டில் அதிவேகமாக சென்ற 3 மாணவர்கள் 100 அடி ஆழ விவசாய கிணற்றில் மொபட்டுடன் தவறி விழுந்தனர். அவர்களை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்த 3 பேர் உள்ளிட்ட 4 பே...

1632
இலங்கையில், திறந்தவெளி விவசாய கிணற்றில் தவறிவிழுந்த 4 காட்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டன. வவுனியா மாவட்டம் செட்டிகுளம் சின்னசிப்பிகுளம் பகுதியில் அமைந்துள்ள கிணற்றினுள் வழிதவறி வந்த 3 குட்டியான...

3742
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, கிணற்றில் விழுந்து 12 மணி நேரமாக நீந்தியபடி தத்தளித்த பள்ளி மாணவியை, தீயணைப்புத்துறையினர் மீட்டனர். கிரே நகரை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது கிணறு நீண்ட நாட்களாக வற்றி...

2093
கோவை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மான்குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். சூலூர் அடுத்த பீடம்பள்ளி கிராமத்தில் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான திறந்தவெளி விவசாய கிணற்றுக்குள் நேற்று 2 வய...



BIG STORY